2 ஆம் வகுப்பு தமிழ்: பருவம் 3 இயல் 1 - யாரு? யாரு? யாரு?
யாரு? யாரு? யாரு?: கேள்விகள் மற்றும் பதில்கள்
வையம்பட்டி முத்துசாமி எழுதிய "யாரு? யாரு? யாரு?" பாடத்திற்கான புத்தகக் கேள்விகள் மற்றும் பதில்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பொருத்துக
1. கத்தரிக்காய்
முத்துச்சிப்பி
2. கடலைக்கொட்டை
ஊஞ்சல்
3. பருத்திச்செடி
வண்ணம்
4. ஆலமரம்
பஞ்சுமிட்டாய்
5. காகிதப்பூ
குடை
விடை
1. கத்தரிக்காய்
குடை
2. கடலைக்கொட்டை
முத்துச்சிப்பி
3. பருத்திச்செடி
பஞ்சுமிட்டாய்
4. ஆலமரம்
ஊஞ்சல்
5. காகிதப்பூ
வண்ணம்
கலந்துரையாடுக
இப்பாடலில் உனக்குப் பிடித்த வரிகள் எவை? ஏன்?
