5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 அலகு 3 : கல்வி உரிமைகள்
வினா விடை | Educational Rights : Questions and Answers
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
1) ------------------ என்பது, குழந்தையின் வளர்ச்சிக்கான முதல் படியாகும்.
2) கல்வி ---------------- விட மேம்பட்டதாகும்.
3) 'கல்வி என்பது மனிதனுள் ஏற்கெனவே இருக்கும் முழுமையின் வெளிப்பாடு" என்பது -------------------- இன் பிரபலமான கூற்று ஆகும்.
4) ------------- குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியின் முக்கியத்துவத்தை விவரிக்கிறது.
5) கல்வியை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு ------------------ வடிவமைத்துள்ளது.
II. பொருத்துக.
மாணவர்கள் முதலில் இடப்பக்கம் உள்ள சொற்களுக்கு வலப்பக்கம் உள்ள பொருத்தமான விடைகளைச் சிந்தித்துப் பார்க்கவும்.
விடை :
(i) குருகுலம் - பண்டைய இந்தியக் கல்வி முறை(ii) கு.காமராசர் - இலவச மதிய உணவு
(iii) கல்வி உரிமைச் சட்டம் - 2009
(iv) கல்வி - ஞானத்தை உருவாக்குகிறது
(v) ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் - 2018
III. சரியா தவறா?
IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.
1. கல்வியின் முக்கியத்துவம் பற்றி எழுதுக.
(ii) வாழ்வியல் திறன்களை வளர்த்தல்.
(iii) எது சரி, எது தவறு என்பதனை அறிதல்.
(iv) ஒழுக்க நெறிகளை கடைபிடித்து வாழ்தல்.
2. கல்வி உரிமைகள் குறித்துச் சிறு குறிப்பு வரைக.
(ii) பாகுபாடின்றி எளிதில் கிடைத்தல்.
(iii) கல்வி தேவை அடிப்படையிலானதாக இருத்தல் வேண்டும்.
(iv) குழந்தையை மையமானதாக இருத்தல் வேண்டும்.
3. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் பங்கு என்ன?
(ii) கல்வியின் தரத்தை மேம்படுத்துதல்.
(iii) ஆரம்பப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரித்தல்.
4. தேசிய கல்வி கொள்கை பற்றிச் சிறு குறிப்பு வரைக,
(ii) இது தொடக்கக் கல்வி முதல் கல்லூரி வரையிலானது.
5. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் இரண்டு கூறுகளைப் பற்றி எழுதுக.
(ii) பெண் கல்வியில் கவனம் செலுத்துதல்.
(iii) மின்னணு கல்வியில் கவனம் செலுத்துதல்.
V விரிவான விடையளிக்க.
1. இந்தியக் கல்வி முறை பற்றி எழுதுக,
(ii) குரு என்பவர் ஆசிரியர், ஷிஷ்யா என்பவர் மாணவர்.
(iii) ஏதேனும் ஒரு ஆசிரமத்திற்கச் சென்று கல்வி பயின்றுள்ளனர்.
(iv) மனதை விரிவுபடுத்துவதற்கு உதவியது.
(v) சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க கல்வி உதவுகிறது.
(vi) மேலும் இது ஞானத்தை வளர்க்கிறது.
2. கல்வி உரிமைச் சட்டம் பற்றி விரிவாக எழுதுக.
(ii) 6 முதல் 14 வயது வரையிலானது.
(iii) கல்வி உரிமைச் சட்டம் 2009 இதை விவரிக்கின்றது.
முக்கியக் கூறுகளாவன:
(i) தொடக்கக் கல்வி முடியும் வரை எந்த மாணவரும் பள்ளியிலிருந்து இடை நில்லாமை.
(ii) பொருளாதாரத்தின் பின்தங்கியவர்களின் குழந்தைகளுக்கு, அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% இட ஒதுக்கீடு.
(iii) ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கும் பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்.
(iv) மாநிலத்திற்கும், மத்திய அரசுக்கும் நிதி பகிரப்படும்.
3. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் பற்றி விரிவாக எழுதுக.
இதன் குறிக்கோள்கள்:
(i) தரமான கல்வியை வழங்கி, மாணவர்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்துதல்.
(ii) கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து மாநில அரசுகளையும் பெண் கல்வியில் கவனம் செலுத்துதல்.
(iii) மின்னணு கல்வியில் கவனம் செலுத்துதல்.
செயல்பாடு / செயல் திட்டம்