1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 5
கடற்கரைக்குச் செல்வோமா! (என் நினைவில்)
இயல் 5 : கடற்கரைக்குச் செல்வோமா!

பேசி மகிழ்வோம்
கடல், பழங்கள், சக்கரம், கப்பல், அப்பளம், மத்தளம், பணம், ஊதல், காகம், நாய், வால், மாங்காய், இறால் ஆகிய சொற்கள் இடம்பெறும் வகையில் கலந்துரையாடுக.
பெயரைச் சொல்வோம்: எழுத்தை அறிவோம்

இணைத்துச் சொல்வோம்

க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன

பிற அலகுகளில் வரும் இணைத்துச் சொல்வோம் செயல்பாட்டிற்கு அடுத்ததாக இச்செயல்பாட்டினைச் செய்யவேண்டும்.
எழுதிப் பழகுவேன்

படத்திற்கு உரிய முதல் எழுத்தை இணைப்பேன்: எழுதுவேன்

எழுத்துகளைக் கண்டுபிடித்து வண்ணமிடுவோம்; எழுதுவோம்
